ராணி கார்த்திக்
சினிமா கனவுகளுடன் சென்னை வந்த காலத்திலேயே இரு திருவிழாக்களை எப்போது காண்போம் என்ற ஆவல் இருந்தது. ஒன்று புத்தகக் கண்காட்சி மற்றொன்று சென்னை சர்வதேச திரைப்பட விழா. ஆனால் ஒரு காலத்தில் உண்மையான திருவிழாவாகவே நடந்து வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது ஒரு சடங்காக மாறிவிட்டதோ என்ற எண்ணமே மேல் எழுகிறது.
காரணம் முன்பு இருந்தது போல ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு திருவிழாக்களுக்கு வருவது போன்று தோன்றவில்லை.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











