இளையராஜா 50
கணேஷ் சுப்ரமணி அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும்,...
Read moreDetailsகணேஷ் சுப்ரமணி அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும்,...
Read moreDetailsகா.ரபீக் ராஜா அது தமிழ்சினிமா பல புதிய சோதனைகளுக்கு தன்னை உட்படுத்திய காலம். குறும்படமெடுத்தவர்கள் சினிமாவில் கோலோச்சிய நேரம். ஊருக்கு ஊர், பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து என ஒரு...
Read moreDetailsக.சீ சிவகுமார் கண்டசாலா- இந்தப் பெயரில் பாரம்பரிய நெல் ரகமும் இருக்கிறது. சொல் ரகமும் இருக்கிறது.வட வேங்கடம் தமிழ்கூறு நல்லுலகத்தின் எல்லையாய் இல்லாது போய்விட்டபடியினால் பாடகரை யாரும்...
Read moreDetailsஜா.தீபா மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமாகிவிட்டார். ஜெயலலிதா, சரோஜாதேவி, சாவித்திரி என இவர்களுக்கெல்லாம் மூத்தவர் இவர். வி.என் ஜானகி நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே பெயருடன்...
Read moreDetailsபாஸ்கர் சக்தி `ஆர் பார்’ (1954) `மிஸ்டர் அன்ட் மிஸஸ் 55’(1955) `சி ஐ டி ‘(1956), `ப்யாஸா’(1957) அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிகளைக் குவித்தார் குருதத். இதில்...
Read moreDetailsரமேஷ் வைத்யா ஏதோ ஒரு பேட்டியில் எப்போதோ கமல் ஒரு விஷயம் சொல்லியிருந்தார். ட்ரேட்மார்க் கமல் குசும்பு. உண்மை போலத் தோற்றமளிப்பதும்கூட. “ஆத்திகத்தைப் பரப்ப சரஸ்வதி சபதம்...
Read moreDetailsநாராயணி கண்ணகி பெரும்பாலான திரைக்கதை உற்பத்தி ஆகும் ஃபேக்டரி எப்படி இருக்கும்? அதற்கு முன்பாக நீங்கள் வேறு எந்தெந்த ஃபேக்டரிக்குள் நுழைந்து பார்த்திருக்கிறீர்கள்? யோசித்துப் பாருங்கள். என்...
Read moreDetailsநர்சிம் இந்தக் கட்டுரையின் முதல் வரியாக இதை எழுதுவதால் ஒருவகையில் இதுவும் ஒரு பொறுப்புத்துறப்பு ஆகிறது. (இந்த வலைத்தொடரின் ஆரம்பங்களில் வரும் ஒவ்வொருமுறையின் பொறுப்புத்துறப்பிலும் அந்த ஒரு...
Read moreDetailsஅகிலா ஸ்ரீதர் எண்பதுகளின் இளவயதினருக்கு, மலைப்பாதையின் வளைவுகளில் வாகனத்தில் செல்கையில், `செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடல் தவிர்க்கவியலாமல் மனதில் எழும். எண்பதுகளுக்குப் பின்னால் பிறந்தவர்களும் கூட...
Read moreDetailsசவிதா சிறுவயதிலிருந்து ஒரு விரலைப் பிடித்துக்கொண்டு நடக்கப் பழகியிருக்கிறோம். அது ஒரு பாதுகாப்பான வழிகாட்டியாக நம்மை உணர வைத்திருக்கிறது. வளர்ந்த பின் அந்த விரல் தரும் நம்பிக்கை...
Read moreDetails© 2026 Thetalkie - All rights reserved
© 2026 Thetalkie - All rights reserved