தலைக்குள் என்ன?
ஆனந்த் குமரேசன் குழந்தைகளுக்கான திரைப்படம் என்பது எது? பெரியவர்கள் பார்க்கிற எல்லாப் படங்களும் குழந்தைகள் பார்க்கக் கிடைக்கின்றன. இந்தியாவில் U சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிற படங்களைக் குழந்தைகள் காணலாம்...
Read moreDetailsஆனந்த் குமரேசன் குழந்தைகளுக்கான திரைப்படம் என்பது எது? பெரியவர்கள் பார்க்கிற எல்லாப் படங்களும் குழந்தைகள் பார்க்கக் கிடைக்கின்றன. இந்தியாவில் U சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிற படங்களைக் குழந்தைகள் காணலாம்...
Read moreDetailsராஜசங்கீதன் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய சினிமா தமிழில் புதிதில்லை. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படம் வெகுஜன தமிழ் சினிமா உருவில் வெளிவந்திருக்கிறது. இப்படம்...
Read moreDetailsஅபுல்கலாம் ஆசாத் 1. மொஹல்-ஏ-ஆஸம் மாமன்னர் அக்பரின் மகன் சலீமின் முன்னிலையில் 'கவ்வாலி' என்னும் இசைப்பாடல் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அரசவை நாட்டியப் பெண்கள், அனார்கலியின் தலைமையில் ஒரு...
Read moreDetailsஜா.தீபா மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை படமாக வெளியாகவிருக்கிறது என்றதுமே எல்லோருக்கும் ஒரு முழு திரைப்படமும் மனதில் ஓடியிருக்கும். 1980களில் மைக்கேல் ஜாக்சன் என்கிற தனிப்பெரும் பெயர் பெற்று...
Read moreDetailsஅகிலா ஸ்ரீதர் ஒரு நீண்ட ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சலாடும் ரஜினி பின்னர் இறங்கி, ஸ்டைலாக நடந்து, இடையில் விழுதுகளைப் பிடித்து ஆடியபடியே மெதுவாக நடந்து, அந்த மரத்தின்...
Read moreDetailsபாஸ்கர் சக்தி கலைமனம் கொண்ட ஒருவனது சிந்தனைகள் கட்டற்று விரியும். அவன் ஓர் எழுத்தாளனாகவோ ஓவியனாகவோ கவிஞனாகவோ இருந்தால் தனது சிந்தனைகளை ஒருங்கமைத்து, தனது படைப்பில் குவிப்பான்....
Read moreDetailsநாராயணி கண்ணகி திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி ‘படம் எப்படி?’ என்பதுதான். இந்த வினாவுக்குள் அடங்கி இருக்கும் சுவைகள் என்னென்ன? ‘படம்...
Read moreDetailsகிருஷ்ணப்ரசாத் கதையின் நாயகன் லூயிஸ், தன் மகளைத் தேடி, மொரோக்கோ பாலைவனத்தில் அலைந்து திரிகிறான். தனியாக அலையாமல் தன் மகனுடன் அலைகிறான். கதை இதுதான் என்றாலும்...
Read moreDetailsடி.அருள் எழிலன் உருவாக்கப்படும் எல்லாத் திரைப்படங்களுமே நல்ல சினிமாக்கள்தான். அது அந்தந்த இயக்குநர்களின் சாய்ஸ். ஆனால் பார்வையாளர்கள் எதை நல்ல சினிமா என்கிறார்கள் என்றால், அது வேறுபடுகிறது. வாழ...
Read moreDetailsரமேஷ் வைத்யா மாலையானால் கொஞ்சம் மதுபானம் செய்யும் பழக்கம் இருந்தது ஒரு காலம். அன்று கொஞ்சம் இளமாலையிலேயே தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டாயிற்று. காரணம், ஒரு சீனியர் கவிஞரின் வேண்டுகோள்....
Read moreDetails© 2026 Thetalkie - All rights reserved
© 2026 Thetalkie - All rights reserved