பாஸ்கர் சக்தி
கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த சமயம். கீட்ஸ், ஷெல்லி, பைரன் எல்லாம் பாடத்தில் இருந்தார்கள். எனவே ஆங்கிலக் கவிதைகளும் கவிஞர்களும் வாழ்க்கைக்குள் வந்தார்கள்.
அந்தக் கவிதைகளைப் படிக்கையில், இயல்பாகவே நான் அந்தக் கவிஞர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் தேடிப் படித்தேன். சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் இருபத்தி எட்டு வயதிலும், முப்பது வயதிலுமாக செத்துப் போயிருந்தார்கள்.
மேதைகள் என்றால் அல்பாயுசு போல என்று மனதில் தோன்றியது. போதாக்குறைக்கு நம்ம ஊர் பாரதியாரும், புதுமைப்பித்தனும் அதற்கு வலுச்சேர்த்தார்கள்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











