பாஸ்கர் சக்தி
தன் வாழ்நாளின் மாஸ்டர் பீஸ் திரைப்படத்தை, சரியாகச் சொன்னால் இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்த ஒரு கலைஞன், அது நிறைவடையப் போகும் தருணத்தில், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைப்பது கற்பனையே செய்ய முடியாத ஒரு நிகழ்ச்சி. ஆனால் குருதத்தின் வாழ்க்கை அப்படியான சம்பவங்களும், துயரங்களும் நிறைந்தது.
தனி மனிதனின் வாழ்வு ஒற்றைப்படையானது அல்ல. அது பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. குடும்பம், சமூகம், தொழில், வெளியுலகம், உறவுகள் , நட்புகள் என்று பல்வேறு தளங்களில் நாம் செயல்படுகிறோம். இவை அனைத்துக்கும் முகம் காட்டியவாறு நாம் இயங்குகையில், இதற்கிணையாக நமது உள்மன உலகம் ஒன்று இயங்கியபடியே இருக்கிறது. புற உலகில்,இந்த அனைத்து தளங்களிலும் நிகழும் ஒவ்வொன்றும், நம் உள்மன உலகை பாதிக்கிறது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











