பாஸ்கர் சக்தி
இந்தத் தொடரை ஆரம்பிக்கையில் ஒரு எண்ணம் வந்தது.
குரு தத் பிறந்து நூறு ஆண்டுகளும், இறந்து அறுபத்தி ஒரு ஆண்டுகளும் ஆகி விட்டன. அவரைப் பற்றி நிறைய எழுதி விட்டிருக்கிறார்கள். தமிழிலும் கூட சில நூல்களும், கட்டுரைகளும் வந்திருக்கின்றன.
இதில் நாம் புதிதாக என்ன எழுதி விட முடியும்? எந்தத் தகவல்களைக் குறிப்பிட்டாலும் அது ஏதோ ஒரு நூலில், அல்லது வலைத்தளத்தில் உள்ளதாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கையில் மேலும் ஒரு கட்டுரை அல்லது தொடரின் அவசியம் என்ன என்கிற கேள்வி மனதுக்குள் விவாதமாக உருவெடுத்தது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











