
ஒவ்வொரு கருவும் படமாவதற்கு முன் எழுதுபவரின் கைகளிலிருந்து பார்ப்பவரின் கண்களுக்கு பயணமாகும் வரை ஒரு நீண்ட பயணம். எழுதிய கதாபாத்திரங்களின் உணர்வை பார்வையாளர்களுக்கு மிகச்சரியாக கடத்த வேண்டும். அதற்கான ஊடகங்களாக காமிரா, நடிகர்கள், எடிட்டிங் என பல அம்சங்கள் இருந்தபோதும் இசை தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.
பல பக்க வசனங்களோ, பல நேர்த்தியான காட்சிகளோ உருவாக்க முடியாத உணர்வுகளை ஒரு புல்லாங்குழலோ, ஒரு வயலினோ எளிதில் கடத்திவிட முடியும். எனவேதான் இசையாலேயே பல படங்கள் உயிர் பெறுகின்றன. இசையிலும் திரைப்படங்களிலும் ஆர்வமும் ஆழ்ந்த அறிவுமுள்ள சிலரிடம் இசையால் மேலும் சிறந்து விளங்கிய திரைப்படங்களின் காட்சிகளைப் பற்றி சொல்லுமாறு கேட்டிருந்தோம். அவர்கள் சொன்னதன் தொகுப்பு இது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.