
வடகிழக்கு இந்திய சினிமா – ஓர் அறிமுகம்
தென்மேற்குப் பருவ மழைக்காலம் முடிந்து மரஞ்செடி கொடிகள் பூத்துக் குலுங்கும் இரண்டாம் வசந்த காலமான அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஷில்லாங் நகரம் களைகட்டத் தொடங்கிவிடும். உலகெங்கிலுமிருந்து கலை இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடும் செர்ரி ப்ளாசம் விழாவிற்கான ஏற்பாடுகளில் மொத்த நகரமுமே கொண்டாட்ட அரிதாரம் பூசியிருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவ்விழாவில் பங்கேற்கும் ஆவலுடன் என் நண்பரை அழைத்துக் கொண்டு ஷில்லாங் சென்றிருந்தேன். பனிக்காலத்தை வரவேற்கும் குதூகலத்துடன் செர்ரி மரங்கள், வெண்சிவப்பு நிற மலர்களைச் சூடிக்கொண்டு காட்சியளித்தன. அங்கு ஒரு ஹோம்ஸ்டேவில் நாங்கள் தங்கினோம். கிரேஸ் ஹோம்ஸ்டே. ஒரு வீட்டையே தங்கும் விடுதியாக மாற்றியிருந்தார்கள். ஒரு பெண்மணியும் அவருடைய மகளும் அவ்விடுதியை நிர்வகித்து வந்தனர்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.