
சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகி தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு விசாரணை பற்றிய இந்தப் புலனாய்வு வெப் சீரிஸ்.
Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டு இருக்கிறது இந்த வெப் சீரிஸ்.
ராஜீவ் கொலைக்குப் பிறகு கொலைகாரர்களைத் தேடி சிறப்புப் புலனாய்வு அணி (Special Investigation Team-SIT ) களமிறங்கி செய்த மனித வேட்டையைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகத்தில். இதோடு, சென்னையை சேர்ந்த SIT விசாரணை அதிகாரி ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய புத்தகத்தில் இருந்தும் சில பகுதிகள் திரைக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனுடன் நிறைய புனைவுகளையும் கலந்து எடுத்திருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கு பற்றி திருச்சி வேலுசாமி, வழக்கறிஞர் துரைசாமி, விடுதலை ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதிய புத்தகங்களும் கீழ்கண்ட புத்தகங்கள் சொல்லும் எந்த உண்மைகளும் இந்த வெப் சீரிஸின் திரைக்கதையில் கண்டு கொள்ளப்படவே இல்லை.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.