கருந்தேள் ராஜேஷ்
எதிர்காலத்துக்காகத் திரைப்படங்கள் எடுத்த ஒரு மனிதர். சிசில். பி. டெமில்லின். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக – ஏன் – அவற்றை விடவும் ஆழமான கருத்துகள், உணர்வுகள் ஆகியவைகளைச் சேர்த்துக்கொண்டு ஆசியாவில் இருந்துகொண்டே உலகத்துக்கு மிகப் பிரம்மாண்டமான படங்கள் மூலமாகச் சவால் விட்டவர்.
மிகுந்த கலையுணர்வு கொண்டவர். தனிமையை விரும்பியவர். ஒரு பெர்ஃபக்ஷனிஸ்ட் என்றே சொல்லும் அளவு மிக நேர்த்தியாகத் திரைப்படங்கள் எழுதி எடுத்தவர். ஆனால் இத்தனை இருந்தும் மிக மரியாதையான மனிதர். ஒரு காலகட்டத்தில் – புகழின் உச்சியில் இருந்தபோது தற்கொலை செய்துகொள்ள முயன்றவர் – ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து உலகின் மறக்க முடியாத திரைப்படம் ஒன்றை எடுத்தவர். கோபக்காரர்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











