
தன் வாழ்நாளில் எத்தனையோ கலை உச்சங்களைத் தொட்டுப் பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும், திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளையைக் குறிக்கும் போது அவருக்குத் தவில் மேதை நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் அளித்த ‘நாகஸ்வர யமன்’ என்கிற பட்டமே பிரபல முன்னொட்டாக அமைந்தது.
எதை வாசித்தாலும் அதில் லய நுணுக்கங்களை நுட்பமாய் புகுத்தி உடன் வாசித்தவரின் கவனம் சிறிது தவறினாலும் இடறும் வகையில் வாசித்த ‘யமகாதகர்’ என்கிற அர்த்தத்தில் மட்டும் வழங்கப்பெற்ற பட்டம் அதுவன்று.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.