
இஞ்சிக்குடி பிச்சைகண்ணு
தமிழ்த் திரையுலகின் மைல்கல் படங்களுள் ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையாரும் அடங்கும். கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் ஔவையாராக நடித்த படம் அதன் பிரமாண்டத்துக்கு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. படத்தின் பெயர்பட்டியலில் நாகஸ்வரம் வாசித்திருப்பது வித்வான் இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு என்கிற தகவல் காணக் கிடைக்கிறது.
படத்தில் ஒரு காட்சி. ஔவையார் சோழ நாட்டுக்கு வருகிறார் என்பது கேட்டு ஊரே ஜனப்பிரவாகமாகி அவரை வரவேற்கக் கூடுகிறது. இந்த ஒரு காட்சியில் மட்டும் 10000 துணை நடிகர்கள் இடம்பெற்றனர் என்று விக்கிபீடியா குறிப்பு சொல்கிறது. கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு விரியும் காட்சி, ‘வருக வருக தமிழ்த்தாயே’ என்று பல குரல்கள் ஒலிக்கும் சேர்ந்திசையில் தொடங்குகிறது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.