
திரையில் எழுத்து வருகிறது.
ரோம சாம்ராஜ்யம் விரிவடைந்ததைப் பற்றிச் சொல்கின்றன எழுத்துக்கள்.
ரோம சாம்ராஜ்யம் தன்னுடைய அதிகாரத்தின் உச்சத்தில் பரந்திருந்தது. ஆப்ரிக்காவின் பாலைவனத்தில் இருந்து வட இங்கிலாந்தின் எல்லை வரை விரிவடைந்திருந்தது. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சீசரின் ஆட்சிக்குக் கீழ் பிறந்தும் மடிந்தும் கொண்டிருந்தனர்.
கி.பி 180ஆம் ஆண்டு சக்கரவர்த்தி மார்கஸ் அரேலியஸ் ஜெர்மானிய இனத்துக்கு எதிராக பனிரெண்டு ஆண்டு காலம் போர் செய்து முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.