ஜா.தீபா
எத்தகைய துயர நிகழ்வையும் பெருமூச்சோடு மட்டும் கடந்து செல்பவர்கள் மத்தியில்தான், சிலரின் குரல்கள் உரக்க ஒலிக்க வேண்டியதாயிருக்கின்றன. அதுவே, அந்தக் குரல்களுக்கு வலுச் சேர்த்துவிடுகிறது. எசிம் உஸ்டாக்லுவின் திரைப்படப் படைப்புகள் அவர் சார்ந்த சமூகத்தின் குரல் மட்டுமல்ல, அனைவருக்குமானது.
துருக்கிய திரைப்படங்களுக்கு எப்போதுமே உலக அரங்கில் வரவேற்பு அதிகம். இந்த வரவேற்புக்கான எதிர்பார்ப்பைக் கூட்டியவர்களில் எசிம் உஸ்டாக்லு தவிர்க்கமுடியாதவர். துருக்கிய நாட்டின் நிலவரம் அறிந்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் எசிமினுடைய படங்களைப் பார்க்கும் அனைவராலும் அவர் விமர்சிக்கிற அரசியலையும், கையாள்கிற மனித உணர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
தான் வாழ்கிற சமூகத்தின்மேல் கொண்ட அக்கறையும் பெருங்கோபமுமே அவரின் திரைப்படங்களில் முன்வைக்கப்படுகின்றன.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











