மகத்தான தில்லாலங்கடி – Big deal on Madonna street 1958 italy
கிருஷ்ணப்ரசாத் ரோம் நகரில் வாழும் ‘காசிமோ’ என்ற சில்லறைத் திருடன் ஒரு காரைத் திருட முயல்கையில் போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சிறைக்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு...
Read moreDetailsகிருஷ்ணப்ரசாத் ரோம் நகரில் வாழும் ‘காசிமோ’ என்ற சில்லறைத் திருடன் ஒரு காரைத் திருட முயல்கையில் போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சிறைக்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு...
Read moreDetailsகார்த்திக் அருள் இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த படம் என்பதுதான். ரோமாஞ்சம்/ஆவேஷம் படங்களின் இயக்குனர் ஜித்து மாதவன் எழுதியது என்பது...
Read moreDetailsஜா.தீபா 1978 தமிழ் சினிமாவுக்கு முக்கியமான காலகட்டம். மூத்த தலைமுறையினரும், இளையவர்களும் தங்களது திறன்களை படைப்பின் வழி காட்டிக் கொண்டிருந்த ஒரு காலம். பெரும் சாதனை செய்த...
Read moreDetailsஆனந்த் குமரேசன் குழந்தைகளுக்கான திரைப்படம் என்பது எது? பெரியவர்கள் பார்க்கிற எல்லாப் படங்களும் குழந்தைகள் பார்க்கக் கிடைக்கின்றன. இந்தியாவில் U சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிற படங்களைக் குழந்தைகள் காணலாம்...
Read moreDetailsராஜசங்கீதன் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய சினிமா தமிழில் புதிதில்லை. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படம் வெகுஜன தமிழ் சினிமா உருவில் வெளிவந்திருக்கிறது. இப்படம்...
Read moreDetailsஅபுல்கலாம் ஆசாத் 1. மொஹல்-ஏ-ஆஸம் மாமன்னர் அக்பரின் மகன் சலீமின் முன்னிலையில் 'கவ்வாலி' என்னும் இசைப்பாடல் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அரசவை நாட்டியப் பெண்கள், அனார்கலியின் தலைமையில் ஒரு...
Read moreDetailsஜா.தீபா மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை படமாக வெளியாகவிருக்கிறது என்றதுமே எல்லோருக்கும் ஒரு முழு திரைப்படமும் மனதில் ஓடியிருக்கும். 1980களில் மைக்கேல் ஜாக்சன் என்கிற தனிப்பெரும் பெயர் பெற்று...
Read moreDetailsஅகிலா ஸ்ரீதர் ஒரு நீண்ட ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சலாடும் ரஜினி பின்னர் இறங்கி, ஸ்டைலாக நடந்து, இடையில் விழுதுகளைப் பிடித்து ஆடியபடியே மெதுவாக நடந்து ,அந்த மரத்தின்...
Read moreDetailsபாஸ்கர் சக்தி கலைமனம் கொண்ட ஒருவனது சிந்தனைகள் கட்டற்று விரியும். அவன் ஓர் எழுத்தாளனாகவோ ஓவியனாகவோ கவிஞனாகவோ இருந்தால் தனது சிந்தனைகளை ஒருங்கமைத்து, தனது படைப்பில் குவிப்பான்....
Read moreDetailsநாராயணி கண்ணகி திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி ‘படம் எப்படி?’ என்பதுதான். இந்த வினாவுக்குள் அடங்கி இருக்கும் சுவைகள் என்னென்ன? ‘படம்...
Read moreDetails© 2026 Thetalkie - All rights reserved
© 2026 Thetalkie - All rights reserved