தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

அபுல்கலாம் ஆசாத் 1. மொஹல்-ஏ-ஆஸம் மாமன்னர் அக்பரின் மகன் சலீமின் முன்னிலையில் 'கவ்வாலி' என்னும் இசைப்பாடல் பிரமாண்டமாக நடைபெறுகிறது. அரசவை நாட்டியப் பெண்கள், அனார்கலியின் தலைமையில் ஒரு...

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

ஜா.தீபா மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை படமாக வெளியாகவிருக்கிறது என்றதுமே எல்லோருக்கும் ஒரு முழு திரைப்படமும் மனதில் ஓடியிருக்கும். 1980களில் மைக்கேல் ஜாக்சன் என்கிற  தனிப்பெரும் பெயர் பெற்று...

பி.எஸ். லோகநாத் – இருள் ஒளியால் இதயம் ஈர்த்தவர்

அகிலா ஸ்ரீதர் ஒரு நீண்ட ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சலாடும் ரஜினி பின்னர் இறங்கி, ஸ்டைலாக நடந்து, இடையில் விழுதுகளைப் பிடித்து ஆடியபடியே மெதுவாக நடந்து ,அந்த மரத்தின்...

குருதத் உருவாக்கிய வெற்றிக் கூட்டணி.

பாஸ்கர் சக்தி கலைமனம் கொண்ட ஒருவனது சிந்தனைகள் கட்டற்று விரியும். அவன் ஓர் எழுத்தாளனாகவோ ஓவியனாகவோ கவிஞனாகவோ இருந்தால் தனது சிந்தனைகளை ஒருங்கமைத்து, தனது படைப்பில் குவிப்பான்....

கரு உரு

நாராயணி கண்ணகி திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி ‘படம் எப்படி?’ என்பதுதான். இந்த வினாவுக்குள் அடங்கி இருக்கும் சுவைகள் என்னென்ன?  ‘படம்...

Page 4 of 23 1 3 4 5 23

Archives

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?